7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

கோடை மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை நாளை நடத்த வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை நிராகரித்தது.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி: வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பஞ்சாப்புக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி: வரலாறு படைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? ஏன்?

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? ஏன்?
சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் லெவிஸ் நகரில் வன்முறைக்கு எதிரான இயக்கம் ஒன்றை நிறுவியவர் என்று சமூக ஊடகத்தில் அவரை பற்றிய வீடியோ ஒன்று தெரிவிக்கின்றது.
7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

கோடை மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

வார ராசிபலன் 12.5.2024 முதல் 18.5.2024 வரை

வார ராசிபலன் 12.5.2024 முதல் 18.5.2024 வரை
12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

Palani Murugan Temple Vaikasi Visakham Festival started with flag hoisting
பழனி வைகாசி விசாகத் திருவிழா தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள் - பிரதமர் மோடி

'சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள்' - பிரதமர் மோடி

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பாஜக, பிஜேடி, கல்லிகோட் சட்டப்பேரவை தொகுதி

தேர்தல் தகராறு: ஒடிசாவில் பா.ஜ.க. தொண்டர் பலி; 7 பேர் படுகாயம்

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெப்ஸ்டோரி